ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் எப்சி புனே சிட்டி - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. 68-வது நிமிடத்தில் மும்பை அணியின் பெட்ரிகோ கோல் அடித்தார்.
இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. புனே அணியால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
குவாஹாட்டியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் - எப்சி கோவா அணிகள் மோதுகின்றன.
முக்கிய செய்திகள்
கல்வி
30 secs ago
இந்தியா
3 mins ago
க்ரைம்
15 mins ago
சினிமா
20 mins ago
இந்தியா
33 mins ago
தமிழகம்
49 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இலக்கியம்
6 hours ago
இலக்கியம்
6 hours ago
இந்தியா
2 hours ago
இலக்கியம்
6 hours ago