உலகக் கோப்பை கபடியில் இந்தியா சாம்பியன்

By செய்திப்பிரிவு

இந்தியா, தாய்லாந்து, ஈரான் உள்ளிட்ட 12 நாடுகள் கலந்து கொண்ட உலகக் கோப்பை கபடி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா-ஈரான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் ஈரான் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் அந்த அணி 18-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இந்திய அணியினர் ஆட்டத்தின் கடைசி பகுதியில் ஆக்ரோஷமாக விளையாடினர். 10 நிமிடங்கள் மீதமிருந்த நிலையில் 25-21 என இந்தியா முன்னிலை வகித்தது. முடிவில் இந்திய அணி 38-29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்