வரலாறு படைத்த இந்திய வீரர்

By செய்திப்பிரிவு

இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் குர்பீரித் சிங் சாந்து நார்வே நாட்டை சேர்ந்த ஸ்டெபக் எப்சி அணிக்காக நேற்று முன்தினம் விளையாடினார். ஐகே அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்டெபக் அபார வெற்றி பெற்றது. 24 வயதான சாந்து கடந்த 2014-ம் ஆண்டே ஸ்டெபக் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது தான் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி முதல் இந்திய வீரர் என்ற வரலாறை படைத்தார் சாந்து.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

25 mins ago

சினிமா

20 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

56 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்