வெளியேறியது நெதர்லாந்து அணி

By செய்திப்பிரிவு

டி 20 உலக கோப்பையில் நேற்று தர்மசாலாவில் ஓமன்-நெதர்லாந்து அணிகள் இடையே நடைபெற இருந்த ஆட்டம் டாஸ் மட்டும் போடப்பட்டட நிலையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஓமன் அணி தனது முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியிருந்தது.

அந்த அணி 3 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இரண்டாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் அந்த அணி சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இன்றைய ஆட்டங்கள்

ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான்

இடம்: நாக்பூர்

நேரம்: பிற்பகல் 3

ஹாங் காங் - ஸ்காட்லாந்து

இடம்: நாக்பூர்

நேரம்: இரவு 7.30

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்