இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுக்காக 2 லட்சம் பேர் பதிவு

By செய்திப்பிரிவு

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 8ம் தேதி இந்தியாவில் தொடங்கு கிறது. இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் 19ம் தேதி தர்மசாலா வில் நடைபெறும் என போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

பதான்கோட்டில் நடைற்ற தீவிரவாத தாக்குதலில் மரணடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடம் தர்மசாலா கிரிக்கெட் மைதானம் அருகே உள்ளது. இதனால் இந்தியா-பாக். போட்டியை நடத்த எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதற்கிடையே இந்த போட்டிக் கான டிக்கெட் கேட்டு இணைய தளத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் அணுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

49 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்