ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 8ம் தேதி இந்தியாவில் தொடங்கு கிறது. இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் 19ம் தேதி தர்மசாலா வில் நடைபெறும் என போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
பதான்கோட்டில் நடைற்ற தீவிரவாத தாக்குதலில் மரணடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடம் தர்மசாலா கிரிக்கெட் மைதானம் அருகே உள்ளது. இதனால் இந்தியா-பாக். போட்டியை நடத்த எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதற்கிடையே இந்த போட்டிக் கான டிக்கெட் கேட்டு இணைய தளத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் அணுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
13 mins ago
இந்தியா
49 mins ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago