உஸ்பெகிஸ்தானின் கார்ஷி நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஏடிபி சேலஞ்சரில் ஜீவன் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.
சர்வதேச தரவரிசையில் 359-வது இடத்தில் உள்ள ஜீவன் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ரஷியாவின் மிகைல் லெடோவ்ஸ்கியைத் தோற்கடித்தார். ஜீவன் தனது அரையிறுதியில் அமெரிக்காவின் சேஸ் புச்சனனை சந்திக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
12 hours ago