ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று படோர்டாவில் கோவா-புனே அணிகள் மோதின. கோவா அணி 3-4-3 பார்மட்டிலும், புனே அணி 4-4-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 47வது நிமிடத்தில் ரோஜர் ஜாண்சன் சேம் சைடு கோல் அடித்தார். இதனால் கோவா அணி 1-0 என முன்னிலை வகித்தது. 64வது நிமிடத்தில் புனே பதில் கோல் அடித்தது. அந்த அணியின் வெஸ்லே கொடுத்த கிராஸை அருமையாக தலையால் முட்டி லிங்டோ கோல் அடித்தார். அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
11 mins ago
உலகம்
32 mins ago
வாழ்வியல்
51 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago