சிஎஸ்கே அணிக்கு வந்ததிலிருந்தே ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் தமிழில் திருப்பிப் படிக்கும் விதமாக ஒரு ட்வீட் ஒன்றைப் பதிவு செய்து அசத்தியிருக்கிறார்.
ஆனால் ரசிகர்களுக்குத்தான் அவர் எதைக் கூறுகிறார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
அதாவது, ‘சூப்பர் நியூஸ் வந்தாச்சு ஜூலை 27 நம்ம ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணிட வேண்டியதுதான்’ என்று பதிவிட்டுள்ளார் ஹர்பஜன்.
ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 தான் தொடங்குகிறது, ஜூலை 27-ல் என்ன விசேஷம் என்று ரசிகர்கள் குழம்பிப்போயுள்ளனர்.
ஒருவேளை தல தோனியின் சிஎஸ்கே அணி ஜூலை 27 முதல் பயிற்சியைத் தொடங்குகிறதா, இல்லை ஹர்பஜன் மகள் பிறந்த தினமா? இதனையடுத்து ரசிகர்கள் தங்கள் யூகத்தை வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு ரிவர்ஸ் ட்விட் மூலம் தன் ரசிகர்களை யூகத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஹர்பஜன் சிங்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago