தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி காந்த், சாய்னா நெவால், சமீர்வர்மா ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினர்.
பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுமுதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-12, 14-21, 12-21என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷேசர் ஹிரென்ருஸ்டாவிடோவிடம் தோல்வியடைந்தார்.
அதேவேளையில் சமீர் வர்மா 16-21, 15-21 என்ற நேர் செட்டில்மலேசியாவின் லீ ஜி ஜியாவிடமும், ஹெச்.எஸ்.பிரனோய் 17-21, 22-20, 19-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லியு டேரனிடமும் வீழ்ந்தனர்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால் 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லைன் ஹஜ்மார்க்கிடம் தோல்வியடைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஓடிடி களம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
தமிழகம்
8 hours ago