ஹாங் காங் ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 13-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 4-ம் நிலை வீரரான சென் லாங்கை எதிர்த்து விளையாடினார்.
இதில் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 15 நிமிடங்களில் 21-13 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட் தொடங்குவதற்கு முன்னதாக காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார் லாங் சென்.
இதனால் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரை இறுதிக்கு முன்னேறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago