அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

By செய்திப்பிரிவு

ஹாங் காங் ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரை இறுதிக்கு முன்னேறினார்.

ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 13-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 4-ம் நிலை வீரரான சென் லாங்கை எதிர்த்து விளையாடினார்.

இதில் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 15 நிமிடங்களில் 21-13 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட் தொடங்குவதற்கு முன்னதாக காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார் லாங் சென்.

இதனால் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரை இறுதிக்கு முன்னேறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்