பிரேசில்-அர்ஜெண்டினா கால்பந்து போட்டி ரத்து

By ஏபி

அமெரிக்காவில் வரும் செப்டம் பரில் நடைபெறவிருந்த பிரேசில்-அர்ஜெண்டினா அணிகள் இடையி லான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் (பிஃபா) நிகழ்ந்த ஊழல் எதிரொலியாக இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அர்ஜெண்டின அணியின் பயண விவகாரங்களை கையாண்டு வந்த நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், “அர்ஜெண் டினா-பிரேசில் இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியை நடத்துவதற்கான உரிமையை புல் பிளே ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனம் பெற்றிருந்தது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவருக்கும் பிஃபா ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதால் அர்ஜெண்டினாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதனால் போட்டி ரத்து செய்யப் பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

உலகம்

12 mins ago

உலகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

26 mins ago

க்ரைம்

57 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்