இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அரையிறுதி போட்டியை வைத்து ஹைதரா பாத்தில் ரூ. 100 கோடிக்கும் மேலாக சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக ஹைதராபாத் நகர காவல் ஆணையர் ஆனந்த் கூறுகையில், “ரகசியமாக நடைபெறும் இந்த சூதாட்டத்தில் பலர் வீட்டுமனைகள், வீடுகள், கார், மோட்டார் சைக்கிள், பணம் மற்றும் நகைகளை வைத்து சூதாடுகின்றனர்.
இதுவரை ரூ. 100 கோடிக்கும் அதிகமாக சூதாட்டம் நடந்து வருவதாக தகவல் வந்துள்ளது. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் பகுதியில் மிக அதிகமாக சூதாட்டம் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கண்காணிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
35 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago