பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சோம்தேவ்-குரேஷியாவின் ஆன்டே பேவ்சிச் ஜோடி தோல்வி கண்டது.
ஸ்பெயினில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சோம்தேவ் ஜோடி 6-4, 3-6, 5-10 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ஜெஸ்ஸி ஹட்டா-பிரான்ஸின் ஸ்டீபன் ராபர்ட் ஜோடியிடம் தோல்வி கண்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
க்ரைம்
15 mins ago
விளையாட்டு
44 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago