கால் இறுதியில் பாம்ப்ரி தோல்வி

By பிடிஐ

சிட்டி ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 200-ம் நிலை வீரரான இந்தியாவின் யுகி பாம்ப்ரி, 45-ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆன்டர்சனை எதிர்த்து விளையாடினார். இதில் யுகி பாம்ப்ரி 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

இந்தத் தொடரில் கால் இறுதி வரை முன்னேறியதன் மூலம் யுகி பாம்ப்பரிக்கு சுமார் 90 புள்ளிகள் வரை கிடைக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் டென்னிஸ் தரவரிசையில் 150-வது இடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்