சிட்டி ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 200-ம் நிலை வீரரான இந்தியாவின் யுகி பாம்ப்ரி, 45-ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆன்டர்சனை எதிர்த்து விளையாடினார். இதில் யுகி பாம்ப்ரி 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
இந்தத் தொடரில் கால் இறுதி வரை முன்னேறியதன் மூலம் யுகி பாம்ப்பரிக்கு சுமார் 90 புள்ளிகள் வரை கிடைக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் டென்னிஸ் தரவரிசையில் 150-வது இடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago