2018-ம் ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை ரத்தாகிறது

By பிடிஐ

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2016-ல் இந்த தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது. 7-வது டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடத்தப்பட வேண்டும்.

ஆனால் ஐசிசி-யில் உறுப்பினர்களாக உள்ள பல்வேறு நாடுகள் இருதரப்பு தொடர்களில் பிஸியாக உள்ளன. இதனால் 2018-ம் ஆண்டுக்கான டி 20 உலகக் கோப்பை தொடரை கைவிட ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை ஐசிசி-க்கு நெருக்கமான வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன. அதேவேளையில் 2020-ம் ஆண்டு மீண்டும் டி20 உலகக் கோப்பை நடத்தப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவில் இந்த தொடர் நடத்தப்படும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்