கூடைப்பந்தில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி சாம்பியன்

By செய்திப்பிரிவு

அறந்தாங்கி கூடைப் பந்தாட்டக் கழகம் சார்பில் தேசிய அளவில் ஆடவர் மற்றும் மகளிருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டி நடத்தபட்டது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை அரைஸ் ஸ்டீல் 82-52 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரி அணியை வென்றது.

மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி 48-45 என்ற புள்ளிக் கணக்கில் மயிலாடு துறை சாய் கூடைப்பந் தாட்டக் கழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

7 mins ago

இந்தியா

9 mins ago

வணிகம்

23 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

36 mins ago

உலகம்

49 mins ago

சினிமா

4 hours ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்