அறந்தாங்கி கூடைப் பந்தாட்டக் கழகம் சார்பில் தேசிய அளவில் ஆடவர் மற்றும் மகளிருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டி நடத்தபட்டது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை அரைஸ் ஸ்டீல் 82-52 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரி அணியை வென்றது.
மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி 48-45 என்ற புள்ளிக் கணக்கில் மயிலாடு துறை சாய் கூடைப்பந் தாட்டக் கழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
9 mins ago
தமிழகம்
7 mins ago
இந்தியா
9 mins ago
வணிகம்
23 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
30 mins ago
இந்தியா
36 mins ago
உலகம்
49 mins ago
சினிமா
4 hours ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago