ஊக்கமருந்து பயன்படுத்திய மலேசிய வீராங்கனையின் பதக்கம் பறிப்பு

By பிடிஐ

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஊஷூ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மலேசிய வீராங்கனை தாய் சியூ ஜூவன் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டுள்ளதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓசிஏ) தெரிவித்துள்ளது.

இராக்கைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் முகமது அஃபூரியும் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் ஆடவர் ஹெவி வெயிட்+105 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். நேற்று மட்டும் இரண்டு பேர் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

விளையாட்டு

2 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்