சென்னையில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் பைனல் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் சோம்தேவ் தேவ்வர்மனை 6-2,6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் யூகி பாம்ப்ரி.
சோம்தேவ் தேவ்வர்மன் இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரர். சர்வதேச தரவரிசையில் தன்னைவிட 71 இடங்கள் பின்னால் உள்ள யூகி பாம்ப்ரியிடம் அவர் தோல்வியடைந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
10 mins ago
சினிமா
32 mins ago
இந்தியா
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
6 hours ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
3 hours ago