ஏடிபி டென்னிஸ்: சோம்தேவை வீழ்த்தினார் யூகி பாம்ப்ரி

By செய்திப்பிரிவு

சென்னையில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் பைனல் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் சோம்தேவ் தேவ்வர்மனை 6-2,6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் யூகி பாம்ப்ரி.

சோம்தேவ் தேவ்வர்மன் இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரர். சர்வதேச தரவரிசையில் தன்னைவிட 71 இடங்கள் பின்னால் உள்ள யூகி பாம்ப்ரியிடம் அவர் தோல்வியடைந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

சினிமா

32 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

மேலும்