கோவா - பெங்களூரு அணிகளிடையேயான புட்சால் கால்பந்து போட்டி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் கோவா அணி 7-2 என்ற கோல்கணக்கில் பெங்களூருவை வென்றது.
இப்போட்டியில் கோவாவின் முன்னணி வீரரான ரொனால்டினோ 5 கோல்களை அடித்து அசத்தினார். அந்த அணியில் ரபேல், மார்ஷல் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பெங்களூரு அணியில் மேக்ஸி, ஜொனாதன் ஆகியோர் கோல் அடித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
இந்தியா
27 mins ago
சினிமா
44 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
2 hours ago