இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் சீசனில் ஜடேஜா சிறந்த வீரர்: ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ தேர்வு

By இரா.முத்துக்குமார்

இந்தியாவில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் சீசனில் சிறந்த வீரராக ரவீந்திர ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளது ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ கிரிக்கெட் இணையதளம்.

வாசகர்கள் மற்றும் மஞ்சுரேக்கர், அஜித் அகார்கர், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழு கடந்த 13 டெஸ்ட்களை முன்வைத்து இந்தத் தேர்வைச் செய்துள்ளனர்.

இந்த சீசனில் ஜடேஜா பந்து வீச்சில் 22.83 என்ற சராசரி வைத்துள்ளார், பேட்டிங்கில் இவரது சராசரி 42.76.

20,500 வாக்குகளில் 65% வாசகர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். நிபுணர்கள் குழுவிலும் ஜடேஜாவுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ சீசன் விருதுகள்:

சிறந்த வீரர்: ஜடேஜா

சிறந்த இன்னிங்ஸ்: ஸ்டீவன் ஸ்மித் பெங்களூரில் புனேயில் எடுத்த 109 ரன்கள்

சிறந்த பந்து வீச்சு: நேதன் லயன் (பெங்களூருவில் முதல் இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்)

சிறந்த உறுதுணை வீரர்: உமேஷ் யாதவ்

சிறந்த டெஸ்ட் போட்டி: பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட்

சிறந்த அறிமுக வீரர்: ஹசீப் ஹமீத் (இங்கிலாந்து தொடக்க வீரர்)

வருகை தந்த அணியில் சிறந்த வீரர்: ஸ்டீவ் ஸ்மித்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்