ஆசிய போட்டி துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

By பிடிஐ

17-வது ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 25 மீ. துப்பாக்கி சுடுதல் பிரிவில் உலக தர வரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் அயோனிகா பால், அபுர்வி சந்தேலா, ராஜ் சவுத்ரி ஆகியோர் கொண்ட அணி இந்தியாவுக்கு 4-ஆவது வெண்கல பதக்கம் பெற்று தந்துள்ளனர்.

சீனாவின் சிலிங் யீ, பின்பின் ஷாங், லியூஸி வ்யூ அணி தங்கத்தையும், இரானின் நாஜ்மா கெத்மாடி, நர்ஜேஸ் அந்தேவாரி, எலாஹி அகமதி அணி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்