17-வது ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 25 மீ. துப்பாக்கி சுடுதல் பிரிவில் உலக தர வரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் அயோனிகா பால், அபுர்வி சந்தேலா, ராஜ் சவுத்ரி ஆகியோர் கொண்ட அணி இந்தியாவுக்கு 4-ஆவது வெண்கல பதக்கம் பெற்று தந்துள்ளனர்.
சீனாவின் சிலிங் யீ, பின்பின் ஷாங், லியூஸி வ்யூ அணி தங்கத்தையும், இரானின் நாஜ்மா கெத்மாடி, நர்ஜேஸ் அந்தேவாரி, எலாஹி அகமதி அணி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
7 hours ago