உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் கால் இறுதியில் விளையாட இந்திய வீராங்கனை கள் மேரி கோம், மணீஷா ஆகி யோர் தகுதி பெற்றனர்.
10-வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கால் இறுதிக்கு முந் தைய சுற்றில் இந்திய வீராங்கனை மணீஷா மவுன் 5-0 என்ற புள்ளி கள் கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை டினா சலமானை வீழ்த்தினார்.
48 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் அய் கெரிம் கெசென்னயேவாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறி னார்.
இதேபோல் 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பனாமா வீராங்கனை அத்தினா பைலோனை வீழ்த்தினார்.
81 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை கச்சாரி பாக்யவதி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை இரினா-நிக்கோலேட்டா ஷோன்பெர்கரை வென்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago