தென் ஆப்பிரிக்கக் தொடரில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினம் ஷிகர் தவண் இந்திய அணியினருடன் புறப்பட்டார்.
தவணுடன் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் பயணம் செய்தனர். இந்நிலையில் துபை விமான நிலையத்திலிருந்து தென் ஆப்பிரிக்கா செல்லும் விமானத்தில் தவணின் குடும்பத்தினர் செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவரது 2 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் அவர்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதையடுத்து தவண் மட்டும் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
57 mins ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
உலகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
11 hours ago