ஷிகர் தவண் குடும்பம் துபையில் தவிப்பு

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்கக் தொடரில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினம் ஷிகர் தவண் இந்திய அணியினருடன் புறப்பட்டார்.

தவணுடன் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் பயணம் செய்தனர். இந்நிலையில் துபை விமான நிலையத்திலிருந்து தென் ஆப்பிரிக்கா செல்லும் விமானத்தில் தவணின் குடும்பத்தினர் செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவரது 2 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் அவர்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதையடுத்து தவண் மட்டும் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்