மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் கால் இறுதிப் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரபேல் நடால் விலகினார்.
பாரிஸ் நகரில் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால் இறுதிச் சுற்றில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிக்கை எதிர்த்து ரபேல் நடால் ஆடுவதாக இருந்தது. இந்நிலையில் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பிலிப் கிராஜினோவிக், அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்த்து அவர் ஆடவுள்ளார். மற்றொரு கால் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜாஸ் இஸ்னர் அர்ஜென்டினாவின் டெல் போட்ரோவை வென்றார்
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
13 mins ago
தமிழகம்
13 mins ago
சுற்றுலா
28 mins ago
வாழ்வியல்
29 mins ago
வாழ்வியல்
38 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
53 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago