ஆன்மிக நிகழ்வு: ஸ்ரீராகவேந்திரர் கோயில் சம்ப்ரோக்ஷணம்

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் ஸ்ரீராகவேந்திர பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் இரண்டாவது சம்ப்ரோக்ஷணம் ஜூன் மாதம் 21-ம் தேதி, புதன்கிழமையன்று காலை ஆறு மணி முதல் 7.30 மணிவரை நடைபெறும். இந்த சம்ப்ரோக்ஷணம் மந்திராலய மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீசுபுதீந்திர தீர்த்த சுவாமிகளின் தலைமையில் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்