கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் ஸ்ரீராகவேந்திர பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் இரண்டாவது சம்ப்ரோக்ஷணம் ஜூன் மாதம் 21-ம் தேதி, புதன்கிழமையன்று காலை ஆறு மணி முதல் 7.30 மணிவரை நடைபெறும். இந்த சம்ப்ரோக்ஷணம் மந்திராலய மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீசுபுதீந்திர தீர்த்த சுவாமிகளின் தலைமையில் நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
உலகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
5 hours ago