31-03-2019ஞாயிற்றுக்கிழமை
விளம்பி17பங்குனி
சிறப்பு: தாயமங்கலம் ஸ்ரீமாரியம்மன் உற்சவாரம்பம், அன்ன வாகனத்தில் பவனி.
திதி: ஏகாதசி இன்று முழுவதும்.
நட்சத்திரம்: திருவோணம் இரவு 8.31 மணி வரை. பிறகு அவிட்டம்.
நாமயோகம்: சித்தம் இரவு 8.46 மணி வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: பவம் மாலை 6.46 மணி வரை. பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம் இரவு 8.31 மணி வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.06.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: மாலை 3.00-4.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 7
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.
பொதுப்பலன்: திருமணம், குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, அன்னம் ஊட்ட, வியாபாரம் தொடங்க, ஆடை, ஆபரணங்கள் வாங்க நன்று.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 secs ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
34 mins ago
விளையாட்டு
52 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
3 hours ago