மயூரா

By செய்திப்பிரிவு

மயில். கருடனிடமிருந்து விழுந்த இறக்கையிலிருந்து உருவாக்கப்பட்டதாக புராணக் கதை கூறுகிறது. கருடன் கந்தனிடம் ஒரு மயிலைத் தந்தது. மயில் காதலின் சின்னமாகும். இப்பறவை துர்க்கையின் சின்னமும் கூட.

உணவின் பெயர் மட்டுமே ஒருவனின் பசியை ஆற்றுவதில்லை. பசித்த நபர் உணவு உண்டே ஆக வேண்டும். அதைப் போலவே ஒரு மனிதன் பிரபஞ்ச ரீதியான அறிதலை அடைவதற்கு தியானிக்க வேண்டும். 

- திபெத்திய துறவி மிலரெபா

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டிற் கொன்றிட மென்ன

அருள்தரும் ஆனந்தத் தழுத்திஎன் செவியில்

 - ஔவையார், விநாயகர் அகவல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

32 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்