வீட்டில் மணக்கும் பிரசாதம்: நடியா பாரா

By செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தேங்காய்த் துருவல் - 1 கப்
மஞ்சள் தூள், மிளகுத் தூள் - தலா அரை டீஸ்பூன்
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

நெய்யைத் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசையுங்கள். பிசைந்த மாவை வடைபோலத் தட்டி, தவாவில் போடுங்கள். சுற்றிலும் நெய் விட்டு, இரண்டுபுறங்களும் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள்.


குறிப்பு: ராஜகுமாரி | தொகுப்பு: ப்ரதிமா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்