மதவாதம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல துணைக்கண்டத்துக்கே சாபகேடு என்று இந்தியாவில் தற்போது நடந்து வரும் மத சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை நீர்த்து போக முயல்வது மிகவும் கண்டிக்கதக்கது.
சுதந்திரத்துக்குப் பிறகு பிஜேபி ஆட்சியில் அமரும் வரை, மதச் சுதந்திரம் நன்றாகதான் இருந்தது. ஒரு இரு விரும்பத் தகாத நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்திருக்கலாம், சாதிக் கலவரங்கள் நடந்திருக்கலாம். தாழ்த்தப்பட்ட சமுதாயம் பாதிக்கப்பட்டதின் அடையாளமது.
ஊடங்களும், பத்திரிகைகளும் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை இப்படிப்பட்ட கட்டுரைகள் எழுதி, அதை ஒன்றுமில்லாமல் செய்வது வருங்காலத்துக்கு நல்லதல்ல.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago