கருப்பு பணம்: சிறப்பு புலனாய்வுக் குழு

By செய்திப்பிரிவு

கருப்புப் பணத்தை மீட்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் 13 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்:

1. எம்.பி.ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, தலைவர்

2. அரிஜித் பசாயத், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, துணைத் தலைவர்

3. மத்திய வருவாய் துறை செயலர்

4. ரிசர்வ் வங்கி துணை கவர்னர்

5. புலனாய்வுத் துறை (ஐ.பி.) இயக்குநர்

6. மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குநர்

7. சிபிஐ இயக்குநர்

8. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர்

9. மத்திய நேரடி வரிகள் வாரிய இணைச் செயலர்

10. ‘ரா’ அமைப்பின் இயக்குநர்

11. போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர்

12. வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநர்

13. நிதிப் புலனாய்வுத் துறை இயக்குநர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

15 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்