புதுமடம் ஜாபர் அலி எழுதிய ‘சாலையோர உணவுக் கடைகள்: கட்டுப்பாடு அவசியம்’ (மார்ச் 3) கட்டுரையை வாசித்தேன். எளிய மக்களின் உடல் நலன் கருதி அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். ஆனால், அதன் உள்ளீடோ சில அம்சங்களைப் பார்க்கத் தவறியிருக்கிறது.
இருக்கும் காசில் பசியைப் போக்கும் இடமாகவே சாலையோர உணவகங்கள் திகழ்கின்றன. எளிய மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாதவரை இதுபோன்ற உணவகங்களைத் தவிர்க்கவே முடியாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
உலகம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
7 hours ago