தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள். பல சவால்களுக்கு இடையே இந்த மாபெரும் சாதனையை அவர் புரிந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால், இம்முறை எதிர்க்கட்சியான திமுகவும் கிட்டத்தட்ட சம பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.
கடன் சுமை, விலைவாசி உயர்வு, குடிநீர், மின்சாரம் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண உடனடி நடவடிக்கைகளைப் புதிய அரசு எடுத்தாக வேண்டும். மக்கள் பிரச்சினைகளில் கவனத்தைச் செலுத்தி நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு ஒரு வெளிப்படையான, செயல்படும் நிர்வாகத்தைப் புதிய அரசு வழங்க வேண்டும்.
- ஜா.அனந்த பத்மநாபன், திருச்சி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago