மலர்ந்தது தாமரை

By செய்திப்பிரிவு

மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம் மக்கள் வாழும் மாநிலமான அசாமில், பாஜக எப்படி மாற்று அரசியல் சக்தியாக உருப்பெற்றது என்பதையும் காங்கிரஸின் முன்னாள் வெற்றிக்குப் பாடுபட்டவர்களைத் தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்ட வியூகத்தையும் தெளிவாக விளக்கியது கட்டுரை. மதவாதக் கட்சியென்ற முத்திரை, பாஜக அரசு மீது இருந்தும், தற்போதைய பிரச்சினைகளான பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஆகிய இரண்டு அம்சங்களுக்கான ஆக்கப்பூர்வமான தீர்வினை பாஜக அரசு நிச்சயம் வழங்கும் என்ற நம்பிக்கையோடு அசாம் மக்கள் வாக்களித்துள்ளதால், பல ஆண்டுகளாக மலராமல் இருந்த தாமரை அசாமில் மலர்ந்துள்ளது. அதனைச் சூடிய அசாம் மக்களின் கனவுகளை, புதிதாகப் பொறுப்பேற்ற பாஜக ஆட்சி நனவாக்குமென நம்பி வாழ்த்துவோம்.

கு.மா.பா.கபிலன், மயிலாப்பூர், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்