சென்னை, கடலூர் வெள்ள நிவாரணப் பணிகளில் தகுந்த கவனம் செலுத்தத் தவறிய அல்லது இயலாத நிலையிலுள்ள அதிகார வர்க்கம், மக்களின் பேசுபொருளைத் திசை திருப்பியுள்ளது. சிம்புவின் பாடல் வக்கிரம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஒரு அபத்தமான பாடல் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் திசை திருப்பும்படியாகச் சூழல் மாற்றப்பட்டிருக்கிறது. இதைவிடப் பெரிய அரசியல் சாதுரியம் இருக்க வாய்ப்பில்லை.
- எஸ்.கே.ஸாலிஹ்,காயல்பட்டினம்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
37 mins ago
உலகம்
58 mins ago
வாழ்வியல்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago