கண்ணியம் காக்க வேண்டும்

By செய்திப்பிரிவு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் டிஜிபி மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்ற செய்தியைப் படித்து மனவேதனை அடைந்தேன்.

உயர் பதவி வகித்தவர்கள் கட்சிகளில் சேர்ந்து, அக்கட்சித் தலைமையால் அவமானப்படுத்தப்படும்போது அவர்கள் வகித்த பதவியும் அவமானப்படுத்தப்படுகிறது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அரசு அதிகாரிகள் ஓய்வுக்குப் பிறகு அரசியல் கட்சிகளில் சேருவதைத் தவிர்க்க வேண்டும். தாங்கள் வகித்த உயர் பதவிகளின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்.

கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சுற்றுச்சூழல்

2 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

58 mins ago

இந்தியா

1 hour ago

மேலும்