அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் டிஜிபி மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்ற செய்தியைப் படித்து மனவேதனை அடைந்தேன்.
உயர் பதவி வகித்தவர்கள் கட்சிகளில் சேர்ந்து, அக்கட்சித் தலைமையால் அவமானப்படுத்தப்படும்போது அவர்கள் வகித்த பதவியும் அவமானப்படுத்தப்படுகிறது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அரசு அதிகாரிகள் ஓய்வுக்குப் பிறகு அரசியல் கட்சிகளில் சேருவதைத் தவிர்க்க வேண்டும். தாங்கள் வகித்த உயர் பதவிகளின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்.
கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
சுற்றுச்சூழல்
2 mins ago
தமிழகம்
12 mins ago
சினிமா
18 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
32 mins ago
சினிமா
36 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
50 mins ago
இந்தியா
40 mins ago
சினிமா
58 mins ago
இந்தியா
1 hour ago