மதுரை நினைவுகள்...

By செய்திப்பிரிவு

`மூடிடு சீசே மந்திரம் மறந்துபோச்சே நமக்கு?’ கட்டுரையை வாசித்தபோது, மதுரை வைகை நதியில் நாங்கள் குளித்து கும்மாளமிட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

இப்போது அந்த இடத்தை தூரத்தில் இருந்தபடி என் மகளிடம் காண்பித்து “இதுதான் நாங்கள் மகிழ்ச்சியோடு விளையாடிய இடம்” என்பேன். அவள் நம்ப முடியாமல் என்னைப் பார்ப்பாள். இவ்வளவு பெருமையும் மகிழ்ச்சியும் தந்த நதிகளைச் சுரண்டியதன் பயனை இப்போது அனுபவித்துவருகிறோம். மகிழ்ச்சியாக ஆரம்பித்து சோகத்துடன் முடிந்து போனது கட்டுரை, நதியைப் போலவே.

- சஞ்சய் காந்தி, ‘ தி இந்து’ இணையதளத்தில்…





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்