`மூடிடு சீசே மந்திரம் மறந்துபோச்சே நமக்கு?’ கட்டுரையை வாசித்தபோது, மதுரை வைகை நதியில் நாங்கள் குளித்து கும்மாளமிட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.
இப்போது அந்த இடத்தை தூரத்தில் இருந்தபடி என் மகளிடம் காண்பித்து “இதுதான் நாங்கள் மகிழ்ச்சியோடு விளையாடிய இடம்” என்பேன். அவள் நம்ப முடியாமல் என்னைப் பார்ப்பாள். இவ்வளவு பெருமையும் மகிழ்ச்சியும் தந்த நதிகளைச் சுரண்டியதன் பயனை இப்போது அனுபவித்துவருகிறோம். மகிழ்ச்சியாக ஆரம்பித்து சோகத்துடன் முடிந்து போனது கட்டுரை, நதியைப் போலவே.
- சஞ்சய் காந்தி, ‘ தி இந்து’ இணையதளத்தில்…
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
உலகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
8 hours ago