‘வெங்கட் சாமிநாதன் எனும் எதிர்ப்புக் குரல்’ தலையங்கத்தைப் படித்து அசந்து விட்டேன். சிறு பத்திரிகைச் சூழலிலேயே அறிமுகப்பட்ட, அவ்வளவாகப் பிரபலமாகாத ஒரு படைப்பாளியைச் சரியாகப் புரிந்துகொண்டு நீங்கள் எழுதி உள்ளீர்கள்.
ஒருவிதத்தில் இது துணிச்சலான முயற்சி. இன்றைய தமிழ் சூழ் உலகத்தில் படிப்பவர்கள் பலரும், `யார் இந்த வெங்கட் சாமிநாதன்?' என்றுதான் கேட்பார்கள்.
உண்மையில் `தி இந்து' மாதிரியான ஒரு பத்திரிகை ஆரம்ப காலத்திலேயே வந்திருந்தால், தமிழ் இலக்கிய உலகத்துக்குப் பெரும் பயனை விளைவித்திருக்கும். தெரியாமல் மறைந்துபோன பல ஆளுமைகளை அறியச் செய்திருக்கும்.
- அழகியசிங்கர்,சென்னை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
சுற்றுச்சூழல்
8 mins ago
இந்தியா
19 mins ago
சினிமா
26 mins ago
இந்தியா
22 mins ago
விளையாட்டு
30 mins ago
இந்தியா
12 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
48 mins ago
க்ரைம்
41 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
44 mins ago