பதக்கம் மற்றும் பதவிப் பேராசை கொண்ட ஆயுதப் படையினர், அப்பாவி இளைஞர்களைக் கொன்றதை ராணுவ நீதிமன்றம் சரியான நேரத்தில் கண்டறிந்து தண்டனை வழங்கியுள்ளது.
இந்தத் தண்டனை மட்டும் போதாது. இக்குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிப்பாய்கள் முதல் மேலதிகாரிகள்வரை அனைத்து நபர்களின் புகைப்படம், பெயர், அவர்கள் வகித்த பதவிகளைப் பட்டியலிட்டு ஊடகங்கள் மூலம் வெளியிட வேண்டும்.
இதனால், மற்ற வீரர்களுக்கும் பய உணர்வு ஏற்பட்டு விழிப்புணர்வு பெறுவார்கள். இப்படிச் செய்வதன் மூலம் மச்சில் போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க இயலும்.
- ஆர். ராஜா ராதாகிருஷ்ணன்,மருதவல்லிபுரம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
25 mins ago
ஜோதிடம்
36 mins ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago