தலைக்கவசம்: அரசின் அறிவிப்பை எதிர்த்து நியாயமான வழக்கு

By செய்திப்பிரிவு

தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளின் ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வகைசெய்யும் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கு வரவேற்கத்தக்கது.

ஆவணங்களைப் பறிமுதல் செய்ய மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமில்லை. எனவே, கடுமையான இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட வேண்டும். காவல் துறையினரில் சிலர் இந்த உத்தரவைத் தவறாகப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. அரசும் நீதிமன்றமும் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

- ரஞ்சித்,தி இந்து’ இணையதளத்தில்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 mins ago

வணிகம்

9 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சினிமா

3 hours ago

மேலும்