தலைக் கவசம் தன்னை மட்டுமே காக்கும் உயிர்க் கவசம் அல்ல, அது நம் குடும்பத்தாரைக் காக்கும் உயரிய கவசம்' என்பதைப் பொது மக்கள் அறிந்துள்ளனர்.
ஹெல்மெட் கிடைப்பதில் சிக்கல் உள்ளதா லேயே, கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் அதைப் புரிந்துகொண்டு, காலக்கெடுவை நீட்டிப்பதுதான் சரியான நடவடிக்கை யாக இருக்கும். மேலும், இனி புதிதாக இரு சக்கர வாகனம் வாங்குவோருக்கு, அந்தந்த நிறுவனமே தரமானதொரு ஹெல் மெட்டை வழங்கினால், அனைவருக்குமே ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்லும் பழக்கம் தானாகவே வந்துவிடும்.
- பி. நடராஜன்,மேட்டூர் அணை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
35 mins ago
தமிழகம்
53 mins ago
இலக்கியம்
7 hours ago
சினிமா
34 mins ago
இலக்கியம்
7 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
சினிமா
1 hour ago