ஜம்புலிங்கத்தின் நினைவுகளில்...

By செய்திப்பிரிவு

காதறாக் கள்வன் ஜம்புலிங்கம் கட்டுரை அருமை. இதே கதையமைப்புடன் ஏ.வி.எம் ராஜன்-ஜெமினி கணேசன் நடித்து ‘சக்கரம்’ என்ற திரைப்படம் வந்துள்ளது.

அதில் நாயகன் ஏவிஎம் ராஜனின் பெயர் ஜம்பு. அவர் ஏழைகளிடம் கொள்ளையடிக்க மாட்டார். காட்டில் தான் வாழ்வார். வாலி எழுதிய காசேதான் கடவுளடா என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் அது.

- ப. மணிகண்டபிரபு ,திருப்பூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்