தன்னலம் கருதாத மனிதாபிமானி அவர்

By செய்திப்பிரிவு

தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் பற்றிய தகவல்கள் அருமை. உடல் நலமில்லாமல் இருந்த கக்கன், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவரைப் பார்க்க, மருத்துவமனைக்கு வந்த அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், கக்கன் கட்டில்கூட இல்லாமல் தரையில், பாயில் படுத்திருந்ததைக் கண்டு பதறிப்போய், ‘‘உங்களுக்கு நான் வேறு நல்ல வசதிகள் செய்துதருகிறேன்” என்று சொன்னார்.

அதற்கு, “என்னைப் போல் இங்கு 200 பேர் தரையில் படுத்திருக்கிறார்கள். எனக்கு மட்டும் வசதி கிடைத்துவிட்டால், அவர்கள் எல்லாம் எங்கே போவார்கள்?’’ என்று கேட்டார் கக்கன். தான் கஷ்டப்படும் நிலையிலும், மற்றவர்களின் நலனையே கருத்தில்கொண்ட மனிதாபிமானி அவர்.

- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

இந்தியா

1 min ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்