பயணங்களில் சுகமான அனுபவம் தரக்கூடியதும் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரக்கூடியதும் ரயில் பயணம்தான்.
இந்தியாவில் ஏழை மக்கள் அதிகமாகப் பயணம் செய்வது ரயில் போக்குவரத்து. லாபநோக்கம் இன்றி சேவை மனப்பான்மையுடன் ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே துறை, நாளடைவில் மீள முடியாத அளவுக்கு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
உலகிலேயே அதிக அளவில் தொழிலாளர்கள் வேலை செய்வது இந்திய ரயில்வேயில் மட்டுமே. இவ்வளவு இருந்தும் சுத்தம், சுகாதாரம் விஷயத்தில் ரயில்வே நிர்வாகம் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. எந்த அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் புறக்கணிக்கப்படுவது தமிழகம் மட்டுமே.
- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago