காதல் வேதனை

By செய்திப்பிரிவு

‘ராசிபுரம் அருகே பள்ளி மாணவி கொலை: சக மாணவர் உட்பட 3 பேர் கைது!’ - சமீப காலமாக, தினசரிகளில் அடிக்கடி இடம்பெறும் அளவுக்கு, படிக்கின்ற வயதிலே, படிப்பில் சரிவர நாட்டம் செலுத்தாமல், ‘காதல்’ என்ற பெயரில் தங்களது வாழ்க்கையை மட்டுமல்லாமல், சக மாணவியின் வாழ்க்கையையும் சேர்த்துப் பாழாக்கும் நிலையில் உள்ள, இன்றைய மாணவர் சமுதாயத்தை நினைத்துப் பார்த்தால், நெஞ்சம் பதைபதைக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கையைச் சரியாகத் திட்டமிடாமல், அதற்கான கல்வியைக் கற்றுக்கொள்ளாமல், காதலில் வீழ்ந்து, அதனூடே தொடர்ந்து சென்று, மாணவர் சமுதாயம் சீரழிந்துகொண்டிருப்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

- பி. நடராஜன்,மேட்டூர் அணை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்