ஜனநாயக நாடுகளின் இரு பெரும் தலைவர்களான நரேந்திர மோடியும் பராக் ஒபாமாவும் தலைநகர் டெல்லியில், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, கட்டியணைத்து, தங்கள் அன்பையும் நாட்டுப்பற்றையும் பரிமாறிக்கொள்ளும் அற்புதக் காட்சி வரலாற்றுப் பதிவாகிறது. 2015-ம் ஆண்டு இந்திய நாட்டின் குடியரசு தின விழா, எளிதில் மறக்க முடியாத வகையில் உலக சரித்திரத்தில் இடம்பிடிக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப் படக்கூடிய தருணமிது.
- பி. நடராஜன்,மேட்டூர் அணை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago