வரலாற்றுப் பதிவு

By செய்திப்பிரிவு

ஜனநாயக நாடுகளின் இரு பெரும் தலைவர்களான நரேந்திர மோடியும் பராக் ஒபாமாவும் தலைநகர் டெல்லியில், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, கட்டியணைத்து, தங்கள் அன்பையும் நாட்டுப்பற்றையும் பரிமாறிக்கொள்ளும் அற்புதக் காட்சி வரலாற்றுப் பதிவாகிறது. 2015-ம் ஆண்டு இந்திய நாட்டின் குடியரசு தின விழா, எளிதில் மறக்க முடியாத வகையில் உலக சரித்திரத்தில் இடம்பிடிக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப் படக்கூடிய தருணமிது.

- பி. நடராஜன்,மேட்டூர் அணை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்