கண்ணன் எழுதிய, ‘காப்புரிமை: எழுத்தாளரின் அடிப்படை உரிமை’ கட்டுரை வாசித்தேன்.
கட்டுரையாளரின் வேண்டுகோளை, பதிப்பாளர்கள் கூட்டமைப்பு கவனத்தில் கொண்டு, காப்புரிமைத் தொகை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்வோரையும், களவாடிப் பதிப்பித்துக் கல்லா கட்டுவோரையும் கண்டறிந்து, அவர்களை உறுப்பினர் நீக்கம் செய்வதே, எழுத்துக்குத் தருகின்ற மரியாதையாகும்.
- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago