‘அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தயவுசெய்து அவமானப் படுத்தாதீர்கள்’ என்ற வேண்டுகோளே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முகத்தில் அறைந்தாற்போல உள்ளது. துண்டிக்கப்படுவது தலையல்ல, உயரிய கொள்கையுடைய ஒரு மார்க்கத்தின் மானமும் மரியாதையும்தான் என்ற கட்டுரையாளரின் தீர்க்கமான வரிகள், எல்லா பயங்கரவாதிகளுக்கும் பொருந்தும். கட்டுரையாளரின் திருக்குர்ஆன் மேற்கோள்கள் இஸ்லாத்தின் மேன்மையை எல்லோரும் புரிந்துகொள்ள உதவும்.
- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
க்ரைம்
22 mins ago
வர்த்தக உலகம்
46 mins ago
தமிழகம்
36 mins ago
இந்தியா
46 mins ago
விளையாட்டு
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago