சுதந்திரத்துக்காக உழைத்து, அதற்காக அனைத்தையும் இழந்த வ.உ.சி., சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல்போனது ஒரு துயரம்.
அதைவிடப் பெருந்துயரம், அவர் புறக்கணிக்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிராக அவர் கடல் போக்குவரத்தைக் கையகப்படுத்தியது மிகப் பெரும் சவால். ஆங்கிலேயரால் துயரப்பட்ட வ.உ.சி-யைத் தமிழ்தான் ஆற்றுப்படுத்தியது. பெருமிதங்களைக் கொண்டாடும் மனப்பாங்கை நாம் அந்நியரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.
- பி. சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago