தி இந்து தலையில் ஒரு குட்டு!

By செய்திப்பிரிவு

சென்னையில் நடைபெற்ற 'திருக்குறள் கங்கா பயணம்' வழியனுப்பும் விழாவில், ஆளுநர் ரோசய்யா பேசியதாக வெளியான செய்தியின் தலைப்பு இப்படியிருந்தது: 'தமிழ் மொழியின் வைர மகுடம் திறக்குறள்'.

கொட்டை எழுத்துத் தலைப்பில் இப்படியா கோட்டை விடுவது?

பிழைகளற்ற பத்திரிகை என்பது ஒரு பெரும் கனவு என்றாலும், தமிழ் மொழியின்பால் அக்கறையோடு செயல்படும் 'தி இந்து'வில் வெளிப்படும் இப்படியான கொட்டை எழுத்துப் பிழைகள் சாதாரணமாகக் கடக்கக் கூடியவை அல்ல. கூடுதல் பொறுப்புணர்வுடன் ஆசிரியர் இலாகா நடந்துகொள்ள வேண்டும்.

- கதிர்வேலன், சென்னை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்