சென்னையில் நடைபெற்ற 'திருக்குறள் கங்கா பயணம்' வழியனுப்பும் விழாவில், ஆளுநர் ரோசய்யா பேசியதாக வெளியான செய்தியின் தலைப்பு இப்படியிருந்தது: 'தமிழ் மொழியின் வைர மகுடம் திறக்குறள்'.
கொட்டை எழுத்துத் தலைப்பில் இப்படியா கோட்டை விடுவது?
பிழைகளற்ற பத்திரிகை என்பது ஒரு பெரும் கனவு என்றாலும், தமிழ் மொழியின்பால் அக்கறையோடு செயல்படும் 'தி இந்து'வில் வெளிப்படும் இப்படியான கொட்டை எழுத்துப் பிழைகள் சாதாரணமாகக் கடக்கக் கூடியவை அல்ல. கூடுதல் பொறுப்புணர்வுடன் ஆசிரியர் இலாகா நடந்துகொள்ள வேண்டும்.
- கதிர்வேலன், சென்னை
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
5 hours ago