மிக ஆழமான ஆய்வு. 85% விவசாயிகளுக்கும் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்களுக்கும் எவ்விதமான புதிய விடியலையும் ஏற்படுத்தாமல், தொடர்ந்து 'கும்பனி' வர்க்கத்தை வளர்ப்பது அறம்தானா? படேலின் சிலைக்கு ரூ. 100 கோடி; இயற்கை விவசாயத்துக்கு வெறும் ரூ. 50 கோடி என ஒதுக்கியபோதே மோடியின் சாயம் வெளுத்துவிட்டது. நாடு நாடாகப் பெருமுதலாளிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இவர், உள்நாட்டு விவசாயிகளுடன் இன்னும் ஒரு சந்திப்பை நடத்தவில்லை என்பது இங்கு நாம் யோசிக்க வேண்டியது.
- டாக்டர் விஜய்,‘தி இந்து’ இணையதளம் வழியாக...
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
11 mins ago
உலகம்
32 mins ago
வாழ்வியல்
51 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago