எது அறம்?

By செய்திப்பிரிவு

மிக ஆழமான ஆய்வு. 85% விவசாயிகளுக்கும் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்களுக்கும் எவ்விதமான புதிய விடியலையும் ஏற்படுத்தாமல், தொடர்ந்து 'கும்பனி' வர்க்கத்தை வளர்ப்பது அறம்தானா? படேலின் சிலைக்கு ரூ. 100 கோடி; இயற்கை விவசாயத்துக்கு வெறும் ரூ. 50 கோடி என ஒதுக்கியபோதே மோடியின் சாயம் வெளுத்துவிட்டது. நாடு நாடாகப் பெருமுதலாளிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இவர், உள்நாட்டு விவசாயிகளுடன் இன்னும் ஒரு சந்திப்பை நடத்தவில்லை என்பது இங்கு நாம் யோசிக்க வேண்டியது.

- டாக்டர் விஜய்,‘தி இந்து’ இணையதளம் வழியாக...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

11 mins ago

உலகம்

32 mins ago

வாழ்வியல்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்